Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் தொகுப்பில் பொருட்கள் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:09 IST)
ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு தற்போது பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த பரிசு தொகுப்பில் ஒரு சில பொருட்கள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது 
 
இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் குறைவாக இருந்தால் 18005993540 என்ற எண்ணக்கும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
அனைத்து ரேஷன் கடைகளிலும் முறையாக பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் 21 பொருள்களும் சரியாக இருக்கிறதா என்பதை பொதுமக்கள் சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும் ஒருவேளை குறைவாக இருந்தால் உடனடியாக என்ற 18005993540 எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் சர்ச்சையை பேசப்போகும் விஜய்? அந்த கட்சி பற்றி மட்டும் மௌனமா?

நீ அரியணை ஏறும் நாள் உன் தொண்டர்களுக்கு திருநாள்! - மகனை வாழ்த்தி ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சி!

நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் முக்கிய மசோதா தாக்கல் செய்வதா? கனிமொழி எம்பி கண்டனம்..!

உபியில் உள்ள முக்கிய நகரின் பெயர் பரசுராம்புரி என மாற்றம்.. உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.!

ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. புதிய முதலீடு வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments