பொங்கல் சிறப்பு தொகுப்பு - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (21:48 IST)
பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், பொங்க சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் வி னி   நோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நியாய விலைக்கடைகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி  பணி நாளாக அறிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கான 25 சதவீத வரி முழுவதும் ரத்து!. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!...

பிட்காயின் விலை 50% வீழ்ச்சி.. டிரம்ப் நடவடிக்கை காரணமா?

பெண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்.. சசிகலா காரணமா?

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50% வேலைவாய்ப்பு குறையும்.. ஆந்திரோபிக் சிஇஓ அதிர்ச்சி தகவல்..

திருப்பதி லட்டுவில் பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனங்கள் கலப்பு: முதல்வர் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments