Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் சிறப்பு தொகுப்பு - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (21:48 IST)
பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், பொங்க சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் வி னி   நோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நியாய விலைக்கடைகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி  பணி நாளாக அறிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொள்கை இல்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போரை நான் தான் நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு..!

மெட்ரோ ரயில் மூலம் எடுத்து செல்லப்பட்ட இதயம்.. 20 நிமிடத்தில் 7 ரயில் நிலையங்களை கடந்தது..!

இந்தியா உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.. புதிய நேபாள பிரதமர் சுசீலாவுக்கு மோடி தகவல்..!

குலுங்கியது திருச்சி.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. விஜய் வரவால் போக்குவரத்து பாதிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments