Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் சிறப்பு தொகுப்பு - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (21:48 IST)
பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், பொங்க சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் வி னி   நோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நியாய விலைக்கடைகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி  பணி நாளாக அறிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments