Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் ரேஷன் கடைக்கு வரவும், பொங்கல் பரிசு காத்திருக்கிறது…

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (17:09 IST)
நாளை மறுநாள் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த ஆண்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு தலா 1000 ரூபாயும் பரிசு தொகையும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்த நிலையில், தமிழக அரசு ரூ.2363.13 கோடி ஒதுக்கியது.

இந்நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 29) சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்திற்கு ரூ.1000 ரொக்கப்பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏழைக்காய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments