Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வழங்கும் ரூ.2,500: எங்கு எப்படி பெறுவது??

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (08:29 IST)
பொங்கல் பரிசுக்கான டோக்கன் இன்று முதல் 30 ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கொண்ட பையும், ரொக்க தொகையும் வழங்கி வருகிறது. 
அதே போல் 2021 ஆண்டும் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும் அறிவித்தனர். மேலும் பணத்தோடு ஒரு கரும்பு, வெல்லம், சர்க்கரை முந்திரி திராட்சை ஆகியவற்றையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுப் பணமும் பொருட்களும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடைகளில்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments