Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்காக பிரசாரம் செய்த பெண் கைது

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (15:36 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பைக் மூலம் பிரசாரம் செய்து வந்த மகேஷ்வரி என்ற பெண்ணை மதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருக்கும் தடையை தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் புதுச்சேரியை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண், கடந்த 2ஆம் தேதி, 2 ஆயிரம் கி.மீ தூரம் தனது பிரசார பயணத்தை பைக்கில் மேற்கொண்டார்.
 
கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், சென்னை வழியாக சுற்றி ஜனவரி 5ம் தேதி புதுச்சேரி வந்தடைய திட்டம்.
 
இந்நிலையில் அவரை மதுரையில் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். தற்போது மகேஷ்வரி மற்றும் அவருடன் கைதான எட்டு இளைஞர்கள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தமிழ் உண்ர்வாளர்கள் சாலை மறியல் செய்து கைதாகியுள்ளனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments