Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி பாலியல் கொடுமை : திமுக ஆர்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (11:10 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 
பொள்ளாச்சி பாலியல் அவதாரத்தில் முறையான நீதி விசாரணை கோரி திமுக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் சாலை மறியலும் செய்தனர். அப்போது ஒரு பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்து மண்ணை கண்ணை பிடுங்கி எறிந்து விட்டு பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். என்னுடைய பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

பஹல்காம் சுற்றுலா சென்ற 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம்..!

இன்னும் இரண்டே மாசம்தான்.. வருகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! - பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

அடுத்த 3 நாட்களுக்கு வெயில்.. அப்புறம் சில்லென்ற மழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நாளை முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய வழிமுறை.. மறந்துவிட வேண்டாம்..!

அடுத்த கட்டுரையில்