Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3பேரின் காவல் நீட்டிப்பு

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (20:30 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த மாதம் கைதான மூன்று பேருடைய நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த மாதம் கைதான 3 பேரிடம் நீதிமன்ற காவல் மார்ச் 3ஆம் தேதி வரை நீடித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் இதுவரை இந்த வழக்கில் 5 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் மேலும் சில பெண்கள் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்