Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்து கணிப்புகளை நம்பி திமுக இல்லை: மு.க.ஸ்டாலின் கருத்து

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (12:06 IST)
கருத்து கணிப்புகளை நம்பி திமுக அரசியல் நடத்தவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம் 2016 தேர்தல் குறித்து கருதுக்கணிப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டது.
 
இதில் அதிமுக வுக்கு அதிக ஆதரவு மக்கள் மத்தியில் இருப்பதாகவும் மீண்டும் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே முதலமைச்சராக வர வாய்ப்புள்ளதாகவும் திமுக இரண்டாம் இடத்திலே உள்ளது என கருத்துக்கணிப்பு வெளியிட்டது.
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், "திமுக கருத்து கணிப்புகளை நம்பி அரசியல் செய்வதில்லை. இதற்கு முன்னர் திமுக வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகணிப்புகள் வந்துள்ளன"  கன்று கூறினார்.
 
மேலும், திமுக மக்கள் பணிகள் செய்வதிலே கவனம் கொண்டுள்ளதாக ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments