Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் ராம்குமாரை மிரட்டிய காவல்துறை: பகீர் தகவல்!

துப்பாக்கி முனையில் ராம்குமாரை மிரட்டிய காவல்துறை: பகீர் தகவல்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (11:53 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது தற்கொலை அல்ல கொலை என பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வருகிறனர்.


 
 
இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவரது வழக்கறிஞர் மூலம் ராம்குமார் அனுப்பிய கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
 
சுவாதியை யாரென்றே எனுக்கு தெரியாது என கூறிய ராம்குமார் அந்த கடிதத்தில், வேண்டும் என்றே ஒருதலைபட்சமாக குற்றவாளியை மறைத்து என்னை போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள் என கூறினார்.
 
மேலும் போலீசார் என்னிடம் விசாரித்த போது அந்த பெண் யார் என்றே எனக்கு தெரியது என்று தான் கூறினேன் என ராம்குமார் அந்த கடிதத்தில் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இந்த கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

விஜய்யையும் என்னையும் ஒப்பிட வேண்டாம், நான் அவரை விட அரசியலில் சீனியர்: விஜய பிரபாகரன்

பாகிஸ்தானுக்கு ஒரே நல்ல செய்தி விராத் கோலி ஓய்வு பெற்றது தான்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments