Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2016 (18:12 IST)
கரூர் மாவட்டத்தில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


 

இதில் கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, திருச்சி சிட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா கரூர் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, ராமநாதபுரம் பரமக்குடிக்கும், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் அரவக்குறிச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments