Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2016 (18:12 IST)
கரூர் மாவட்டத்தில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


 

இதில் கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, திருச்சி சிட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா கரூர் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, ராமநாதபுரம் பரமக்குடிக்கும், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் அரவக்குறிச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments