காதலர் தினத்திற்கு எதிராக போராட்டம்: மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (11:03 IST)
சென்னை மெரினா கடற்கரையில் காதலர் தினத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்து மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர். 
 
இதனை அடுத்து உதவி ஆணையர்  தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சென்னை மெரினா சிலை அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்து மக்கள் கட்சியினர் போராட வந்தால் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments