Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊர் திரும்பும் எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (18:02 IST)
சொந்த ஊருக்கு செல்ல உள்ள சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

 
 
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றிப்பெற்றதை அடுத்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை தங்களது தொகுதிக்கு செல்ல உள்ளனர். பொதுமக்கள் சசிகலா தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனைவரும் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
 
இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments