Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார்தான் கொலையாளி என நிரூபிக்க போராடும் காவல்துறை

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (11:27 IST)
சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளும், ரத்தம் படிந்திருந்த சட்டையும்தான் காவல்துறைனருக்கு இருக்கும் கடைசி ஆதாரம்,  அதைவைத்து தான் ராம்குமாரை குற்றவாளி என்று கூறி தண்டனை பெற்றுத் தர முடியும்.


 

 
எனவே சட்டையில் படிந்திருந்த ரத்தத்தை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியே ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்கள், ராம்குமாரை நேரில் பார்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் உள்ள சிலரும் சாட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.  ஆதாரங்கள் நிரூபனமானால் தான்  ராம்குமாருக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். 
 
தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகச்சை எடுத்து வரும் ராம்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments