Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த இன்ஸ்பெக்டர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (22:16 IST)
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 



 
 
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஏழுமலை என்பவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ஏழுமலை மீது புகார் அந்த பெண் காவல்துறை அதிகாரி, மேலதிகாரியிடம் புகார் கொடுத்ததை அடுத்து முத்தம் கொடுத்த ஏழுமலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments