Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த இன்ஸ்பெக்டர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (22:16 IST)
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 



 
 
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஏழுமலை என்பவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ஏழுமலை மீது புகார் அந்த பெண் காவல்துறை அதிகாரி, மேலதிகாரியிடம் புகார் கொடுத்ததை அடுத்து முத்தம் கொடுத்த ஏழுமலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments