Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழிதவறி வந்த பசுமாடு… விற்று காசைப் பங்கு போட்டுக்கொண்ட காவலர்கள்!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:22 IST)
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பசுமாட்டை விற்று காசைப் பங்குபோட்டுக்கொண்டுள்ளனர் போலீஸார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பசுமாடு ஒன்று விளைநிலங்களில் மேய்ந்துள்ளது. அதை பிடித்து கட்டிவைத்த விவசாயிகள் நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் குன்னத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து தனிப்பிரிவு தலைமைக் காவலர் ரங்கநாதன் 30 ரூபாய்க்கு விற்று அந்தபணத்தை தானும் மற்ற காவலர்கள் மற்றும் ஓட்டுனர்களும் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த தகவல் காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த செயலில் ஈடுபட்ட காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments