Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்: திருநங்கைகளை நிர்வாணப்படுத்திய காவலர்கள்!!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (21:35 IST)
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்தின் போது திருநங்கைகளை நிர்வாண படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைதுறையை சார்ந்தவகள் பலரும் நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 7 ஆம் தேதி கிண்டியில்  2 திருநங்கைகள் உள்பட 10 இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்பொழுது அங்கு வந்த காவலர்கள் அவர்களை கைது செய்ததோடு, திருநங்கைகளிடம் தரம் குறைவாக நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து அந்த போராட்டத்தில் பங்கேற்ற திருநங்கை கிரேஸ் பானு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்