Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரம்!

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (21:27 IST)
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு புரளி இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக குற்றவாளியின் இமெயின் முகவரி  பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றவாளி பயன்படுத்திய அங்கீகரிப்படாத தனியார் நெட்வொர்க் என்பதல் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இமெயில் அனுப்பியர் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படும்  நிலையில், சைபர் குற்ற வல்லுநர்கள் உதவியால் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரமுயற்சி மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.  சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும், நாளை வழக்கும் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments