Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கரன்கோவில் அருகே தீண்டாமை - போலீசார் விசாரணை

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (09:00 IST)
சங்கரன்கோவில் அருகே மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சங்கரன்கோவிலில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பெட்டிக்கடைக்காரர் ஒருவர், தலித் மாணவர்கள் தின்பண்டங்கள் வாங்க வந்த போது, ஊர் கட்டுபாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வரவேண்டாம், தரமாட்டார்கள் என விட்டில் போய் சொல்லுங்கள் என கூறியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து தீண்டாமை அவலம் குறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தின்பண்டம் வழங்க மறுத்தது தொடர்பாக கடை உரிமையாளர், ஊர் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments