சங்கரன்கோவில் அருகே தீண்டாமை - போலீசார் விசாரணை

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (09:00 IST)
சங்கரன்கோவில் அருகே மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சங்கரன்கோவிலில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பெட்டிக்கடைக்காரர் ஒருவர், தலித் மாணவர்கள் தின்பண்டங்கள் வாங்க வந்த போது, ஊர் கட்டுபாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வரவேண்டாம், தரமாட்டார்கள் என விட்டில் போய் சொல்லுங்கள் என கூறியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து தீண்டாமை அவலம் குறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தின்பண்டம் வழங்க மறுத்தது தொடர்பாக கடை உரிமையாளர், ஊர் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments