Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலிஸாரை மிரட்டி, கடித்து விட்டு தப்பித்து ஓடிய கள்ளச்சாராய வியாபாரி...

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (15:57 IST)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள புதுவிடுதியில் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றாவாளிகள் திருவோணத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட போலிஸார் அவர்களை கைது செய்ய விரைந்து சென்றனர்.
அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும், போலீஸாருக்கும்  வாக்குவாதம் முற்றியது. பின்னர், குற்றவாளிகள் இருவரும் போலிஸாரை கடித்து விட்டு  அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. இதில், தலைமைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆல்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
 
தற்போது தலைமறைவாக இருக்கும் இளங்கோவன் மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.  
 
கள்ளச்சாராய வியாபாரிகள் போலிஸாரை கடித்து விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments