Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையனை பிடித்ததற்கு மொட்டையடித்து நேர்த்திகடன் செலுத்திய போலீஸார்!!

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (13:00 IST)
திருச்சியில் வங்கி கொளையன் பிடிபட்டதால், கோயிலில் மொட்டையடித்து நேத்திக்கடன் செலுத்தியுள்ளனர் காவலர்கள்.

கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி, திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தது. கொள்ளையர்களை பல்வேறு மாநிலங்களில் 9 மாதங்களாக போலீஸார் தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் லலிதா ஜூவல்லரியில் திருடிய கும்பல் தான் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவலையடுத்து வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

9 மாதங்களாக கொள்ளை கும்பலை தேடி வந்த நிலையில் தற்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் பிடிப்பட்டுள்ளதை அடுத்து, திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் விஜயகுமார் என்பவர் திருச்சி ஒப்பிலியப்பன் கோவிலிலும், ஹரிஹரன் என்பவர் சமயபுரம் கோவிலிலும் மொட்டையடித்து நேத்திக்கடனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments