Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் சென்ற போலீஸார் !

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (17:28 IST)
சென்னையில் உள்ள சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த புகாரில் அப்பள்ளியின் நிர்வாகி சிவசங்கரை பிடிக்க போலீஸார் டேராடூன் விரைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த புகாரில் அப்பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக 2 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்கு சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியர்களின் பட்டியலை தமிழ்க சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர்.  அங்குப் பணிபுரியும் 73 ஆசிரியர்களில் இதுவரை தீபா மற்றும் பாரதி ஆகிய ஒரு ஆசியர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் மேலும் சில உண்மைகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்துள்ளது சிபிசிஐடி தனிப்படை போலீஸ். மேலும் சிவசங்கர் பாலா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ்-ஐ சிபிசிஐடி போலீஸார் கொடுக்கவுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்