Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் சென்ற போலீஸார் !

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (17:28 IST)
சென்னையில் உள்ள சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த புகாரில் அப்பள்ளியின் நிர்வாகி சிவசங்கரை பிடிக்க போலீஸார் டேராடூன் விரைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த புகாரில் அப்பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக 2 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்கு சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியர்களின் பட்டியலை தமிழ்க சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர்.  அங்குப் பணிபுரியும் 73 ஆசிரியர்களில் இதுவரை தீபா மற்றும் பாரதி ஆகிய ஒரு ஆசியர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் மேலும் சில உண்மைகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்துள்ளது சிபிசிஐடி தனிப்படை போலீஸ். மேலும் சிவசங்கர் பாலா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ்-ஐ சிபிசிஐடி போலீஸார் கொடுக்கவுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்