Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தலைத்தூக்கும் பேனர் கலாச்சாரம்: சிக்கலில் அதிமுகவினர்!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (11:03 IST)
அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 
 
இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
 
இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ. வி.என்.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைத்தூக்க துவங்கி இருப்பது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதோடு அதிமுகவினருக்கு இது மீண்டும் சிக்கலை கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்