Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் வீடுபுகுந்த காவலர்கள்: ஆர்.கே.நகரில் பரபரப்பு

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (04:22 IST)
ஆர்.கே.நகரில் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று இரவு முழுவதும் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

நேற்றிரவு உச்சகட்ட பணப்பட்டுவாடா நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் சந்தேகம் அடைந்த வீடுகளில் நள்ளிரவில் வீடுபுகுந்து காவலர்கள் சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்த சோதனைக்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்ப்பை மீறி காவலர்கள் சோடனை செய்தனர். இதனால் ஆர்.கே.நகர் பகுதி மக்களின் ஒருசிலர் விடிய விடிய தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பால் பண்ணை அமைக்க வங்கியில் கடன் வாங்கிய அண்ணாமலை.. முத்திரைத்தாள் கட்டணம் மட்டும் ரூ.40,59,220

கடனில் செல்போன் வாங்கி தவணை கட்டவில்லை என்றால் செல்போன் முடக்கப்படும்: ரிசர்வ் வங்கி

கேரளாவில் நவீன சுயம்வரம் திட்டம்.. 3000 ஆண்களுக்கு 200 பெண்கள் மட்டுமே பதிவு..!

பிரபல இயக்குனர் மீது வரதட்சணை குற்றச்சாட்டு: மருமகள் போலீசில் புகார்..!

பிரதமர் மோடியின் அம்மா குறித்து சர்ச்சைக்குரிய ஏஐ வீடியோ: பாஜக கண்டனம்..

அடுத்த கட்டுரையில்
Show comments