Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் வீடுபுகுந்த காவலர்கள்: ஆர்.கே.நகரில் பரபரப்பு

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (04:22 IST)
ஆர்.கே.நகரில் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று இரவு முழுவதும் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

நேற்றிரவு உச்சகட்ட பணப்பட்டுவாடா நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் சந்தேகம் அடைந்த வீடுகளில் நள்ளிரவில் வீடுபுகுந்து காவலர்கள் சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்த சோதனைக்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்ப்பை மீறி காவலர்கள் சோடனை செய்தனர். இதனால் ஆர்.கே.நகர் பகுதி மக்களின் ஒருசிலர் விடிய விடிய தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments