Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் வீடுபுகுந்த காவலர்கள்: ஆர்.கே.நகரில் பரபரப்பு

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (04:22 IST)
ஆர்.கே.நகரில் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று இரவு முழுவதும் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

நேற்றிரவு உச்சகட்ட பணப்பட்டுவாடா நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் சந்தேகம் அடைந்த வீடுகளில் நள்ளிரவில் வீடுபுகுந்து காவலர்கள் சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்த சோதனைக்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்ப்பை மீறி காவலர்கள் சோடனை செய்தனர். இதனால் ஆர்.கே.நகர் பகுதி மக்களின் ஒருசிலர் விடிய விடிய தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

வெளியான ஒரு வாரத்தில் ஜோரான விற்பனை! கவரும் Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்!

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments