Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாவதாக சிக்கிய மய்யம்; மய்யத்தார் தேர்தல் பரிசு பொருட்கள் பறிமுதல்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (16:59 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசு பொருட்கள் கொண்டு சென்ற மநீம வாகனம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பிரதான சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பலர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் வழியாக சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது, அதை தொடர்ந்து போலீஸார் அந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments