Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாவதாக சிக்கிய மய்யம்; மய்யத்தார் தேர்தல் பரிசு பொருட்கள் பறிமுதல்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (16:59 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசு பொருட்கள் கொண்டு சென்ற மநீம வாகனம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பிரதான சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பலர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் வழியாக சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தேர்தல் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது, அதை தொடர்ந்து போலீஸார் அந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments