Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதியின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

Webdunia
திங்கள், 24 மே 2021 (10:02 IST)
அனுமதியின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு முடக்கம் அமலுக்கு வந்துள்ளதால், உரிய அனுமதியின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
 
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அரசு அறிவித்துள்ள முழு முடக்கம் அமலில் இருக்கும். எனவே, வெளியே சுற்றும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலமாகவே திருப்பித் தரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments