Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியமைச்சர் பி.டி.ஆர்., கார் தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேர் கைது!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (21:03 IST)
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் 24 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மதுரை விமான நிலையத்தில் இன்று பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கார் சென்றபோது பாஜகவினர் வழிமறித்து அவரது கார் மீது செருப்பு வீசிய தெரிகிறது 
 
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் அமைச்சர் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர் மேலும் 24 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் துணை தலைவர் மனோகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments