நிதியமைச்சர் பி.டி.ஆர்., கார் தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேர் கைது!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (21:03 IST)
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் 24 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மதுரை விமான நிலையத்தில் இன்று பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கார் சென்றபோது பாஜகவினர் வழிமறித்து அவரது கார் மீது செருப்பு வீசிய தெரிகிறது 
 
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் அமைச்சர் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர் மேலும் 24 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் துணை தலைவர் மனோகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments