Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி மீது விமர்சனம்; தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர் கைது!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (09:08 IST)
பல்லடத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தள்ளுவண்டியில் உணவு பொருட்கள் விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவர் பிரதமர் மோடி குறித்து அதிருப்தியுடன் பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பாஜகவினர் சிலர் வியாபாரியை மூர்க்கமாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், பாஜக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தாராபுரம் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments