Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைகட்டும் குட்கா விற்பனை; போலீஸார் அதிரடி ரெய்டு! – 2,983 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (09:31 IST)
தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை நடைபெறும் நிலையில் போலீஸார் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து கடந்த வாரம் முதலாக தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் அதிரடி ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 8 நாட்களில் கஞ்சா விற்பனை மற்றும் குட்கா பதுக்கல் தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல பல்வேறு மாவட்டங்களில் குட்கா விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments