Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இயக்குனராகிறார் கவிஞர் குட்டி ரேவதி’ - ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (11:57 IST)
குட்டி ரேவதி, இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர்.  


 


அவர் தமிழ் மேல் கொண்ட அன்பால் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். பின், ’காஞ்சனை’ என்ற திரைப்பட இயக்கத்தில் இணைந்து திரைப்படங்கள் குறித்து பேசவும், எழுதவும் ஆரம்பித்தார்.

ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய ரசாயன ரோஜாக்கள் என்ற ஆல்பத்துக்கும், மரியான் படத்திற்கும், நயன்தாரா நடித்த மாயா உள்பட பல படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

நீண்ட நாட்களாக சினிமா இயக்க வேண்டும் என்ற குட்டி ரேவதியின் லட்சியத்திற்கு, வாய்ப்பு இப்போது தான் அமைந்திருக்கிறது. இவர் இயக்கும் படத்தில், சமுத்திரகனி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

குட்டி ரேவதி ஒரு சித்த வைத்தியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments