Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை பாலியல் வன் கொடுமை செய்த பெண் மீது போக்ஸோ வழக்கு

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (18:21 IST)
நாகபட்டினத்தில் சிறுவனை பாலில் வன்கொடுமை செய்த பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாகபட்டினம் மாவட்டத்தில்  ஒரு 17 வயது சிறுவன், 19 வயதுடைய பெண்ணுடன் நீண்ட நாட்கள் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  இருவருக்கும் இடையேயான பழக்கம் அதிக நெருக்கமாகவே, வீட்டில் யாருமில்லாத நேரம், அந்தப் பெண்  சிறுவனைக் கட்டாயப்படுத்தி வ்ன்கொடுமை இருந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து , சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, அவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து, சிறுவனை பாலியல் வன் கொடுமை செய்த  17 வயது பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்