அண்ணாமலையை பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது: பாமக பிரமுகர் கருத்து..!

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:46 IST)
அண்ணாமலையை பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது என பாமக பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார் 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் நிற்கப் போகிறோம்? என்பதெல்லாம் கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய திலகபாமா எங்கள் கட்சி வலிமையானது என்பதால் கால அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது என்று தெரிவித்தார் 
 
அண்ணாமலை குறித்து அவர் கூறிய போது ’அண்ணாமலை நடத்தியது போலியான பாதயாத்திரை என்றும் இயற்கையாகவும் எதார்த்தமாகவும் இல்லை என்று கூறியவர் அண்ணாமலையை துடிப்பான தலைவராக பார்த்து டெல்லி தலைவை ஏமாந்து வருகிறது என்றும் செல்லூர் ராஜூ கூட தான் அதிக மக்களிடம் போய் சேர்ந்தார், ஆனால் அதற்காக அவரை பாசிட்டிவாக பார்ப்பதா என்றும் அவர் கூறினார் 
 
நான் கூட ஐபிஎஸ் படித்தவர் என்பதால் அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தேன் என்றும் ஆனால் ஏமாந்து விட்டேன் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments