Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (20:21 IST)
தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார் 
 
சமீபத்தில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியபோது அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
 இதனை அடுத்து அவர் அரசியல் பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் இதுகுறித்து அன்புமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments