Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (20:21 IST)
தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார் 
 
சமீபத்தில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியபோது அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
 இதனை அடுத்து அவர் அரசியல் பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் இதுகுறித்து அன்புமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments