தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (20:21 IST)
தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார் 
 
சமீபத்தில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியபோது அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
 இதனை அடுத்து அவர் அரசியல் பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் இதுகுறித்து அன்புமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments