Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியுடன் காதல்; போக்ஸோ சட்டத்தில் சிக்கிய பாமக பிரமுகர்!

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (07:06 IST)
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பள்ளி மாணவியைக் காதல் வலையில் வீழ்த்தி தலைமறைவான போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை 102 வது வட்ட செயலாளராக இருப்பவர் டிபி சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ’ஆட்டோ சத்யா’.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைக் காட்டி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவியின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலிஸ். பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு அவரை பெற்றொரிடம் ஒப்படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments