Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியுடன் காதல்; போக்ஸோ சட்டத்தில் சிக்கிய பாமக பிரமுகர்!

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (07:06 IST)
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பள்ளி மாணவியைக் காதல் வலையில் வீழ்த்தி தலைமறைவான போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை 102 வது வட்ட செயலாளராக இருப்பவர் டிபி சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ’ஆட்டோ சத்யா’.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைக் காட்டி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவியின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலிஸ். பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு அவரை பெற்றொரிடம் ஒப்படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments