Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (13:06 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திடீரென சந்தித்துள்ளார். 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வழியாக உள்ளன. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தர்மபுரி மாவட்டத்திற்காக காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். 
 
மேலும் முதலமைச்சர் இடம் எந்த வகையிலான அரசிடம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் உடனான இந்த சந்திப்பை அடுத்து திமுக கூட்டணியில் பாமக இணையும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments