செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (14:50 IST)
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தொடக்க நாளன்று பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
44வது ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக உலகின் பல நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் வீராங்கனைகள் வர உள்ளனர். 
 
இந்த நிகழ்ச்சியின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வரவிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்கள்: என்ன நன்மை? அண்ணாமலை கேள்வி..!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து எடுக்கப்படுகிறதா?

போலி சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.. போலி சிபிஐ அதிகாரிகள்.. ரு.1.50 கோடியை இழந்த தம்பதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments