Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் 7 பெண்கள் நீரில் மூழ்கி பலி! - பிரதமர் மோடி இரங்கல்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (12:30 IST)
கடலூரில் ஆற்றில் குளிக்க சென்ற 7 இளம்பெண்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அருங்குணம் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். அதில் 6 பேர் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள். அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் நீச்சல் தெரியாததால் உயிரிழந்துள்ளனர். ஒரே சமயத்தில் 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments