Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் மாளிகையில் மோடி-அண்ணாமலை சந்திப்பு? புதிய கூட்டணி அமைகிறதா?

Mahendran
வெள்ளி, 19 ஜனவரி 2024 (10:26 IST)
இன்று பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் நிலையில் கவர்னர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளை பிரதமர் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பாக இந்த சந்திப்பின்போது அண்ணாமலை மற்றும் எல் முருகன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னர்  அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் அதிமுகவுடன் சேர்வது குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. அதே நேரத்தில் பாஜகவுடன் சேரவும்  அந்த கட்சிகள் தயங்கி வருகின்றன,.
 
இந்த நிலையில்  தமிழகத்தில் உள்ள சின்ன சின்ன கட்சிகளை கூட்டணியில் கொண்டுவர அண்ணாமலை மற்றும் எல் முருகன் ஆகியோர்களுக்கு பிரதமர் அறிவுறுத்துவார் என்றும் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற அவர் ஆலோசனை கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கவர்னர் மாளிகையில் இன்று பிரதமர் மோடியை அண்ணாமலை மற்றும் எல். முருகன் சந்தித்த பின்னர் கூட்டணிக்காக அடுத்த கட்ட முயற்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments