Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்: தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:29 IST)
பிளஸ் டூ மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்கம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
நாளை முதல் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிளஸ் டூ மாணவர்கள் பிற்பகல் 2 மணி முதல் ஹால்டிக்கெட்டுக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு மற்றும் மார்ச் மாதம் எழுத்து தேர்வு தொடங்க இருப்பதை அறிந்து ஜனவரி 4 முதல் அதாவது நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments