பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்: தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:29 IST)
பிளஸ் டூ மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்கம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
நாளை முதல் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிளஸ் டூ மாணவர்கள் பிற்பகல் 2 மணி முதல் ஹால்டிக்கெட்டுக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு மற்றும் மார்ச் மாதம் எழுத்து தேர்வு தொடங்க இருப்பதை அறிந்து ஜனவரி 4 முதல் அதாவது நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...

வேலூரில் அடுத்த மீட்டிங்!.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!.. அரசியல் பரபர!..

மம்தாவின் கண்கள் கண்புரையால் மறைக்கப்பட்டுள்ளது: அமித்ஷா கடும் விமர்சனம்

களத்தில் அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களமாடும்.. மற்ற கட்சிகள் சிதறி ஓடும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய ராஜேந்திர பாலாஜி

இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments