Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடினமாக இருந்தது கணித தேர்வு: பிளஸ் 2 மாணவ மாணவிகள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (11:41 IST)
கடந்த சில நாட்களாக பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கணிதம் விலங்கியல் வணிகவியல் நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இன்ஜினியரிங் படிப்புக்கு முக்கிய பாடமான கணிதம் தேர்வு நேற்று நடந்த நிலையில் இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்திருந்தனர் 
 
சில வினாக்கள் ஆழமாக யோசித்து விடை அளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஒரு சில வினாக்கள் சாய்ஸ் ஆக கொடுக்கப்பட்ட இரண்டு வினாக்களுமே கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே இந்த ஆண்டு பிளஸ் 2 கணித தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்ணும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நேரத்தில் தேர்வு ரத்து! தெலுங்கானா வரை சென்ற தமிழர்கள் அதிர்ச்சி!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் தரிசன முறையில் மாற்றம்: முழு விவரங்கள்..!

திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்: துரைமுருகன் உத்தரவு

ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அவுரங்கசீப் மீது மராத்தியர்களுக்கு என்ன கோபம்? வரலாற்றில் நடந்த அந்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments