Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் கைதிகள்..

Arun Prasath
திங்கள், 2 மார்ச் 2020 (13:55 IST)
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைவாசிகள் புழல் சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 62 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகிறார்கள். அதன் படி வேலூர், திருச்சி, கடலூர், பாளையங்கோட்டை, மதுரை ஆகிய சிறைகளிலிருந்து புழல் சிறையில் தேர்வு எழுதிகிறார்கள். இதற்காக புழல் சிறையில் தனி தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புழல் சிறையில் விசாரணை பிரிவில் 16 பேரும், தண்டனை பிரிவில் ஒருவரும் தேர்வு எழுதுகிறார்கள். புழல் சிறையிலிருந்து, வேலூர் சிறையிலிருந்து பெண் சிறைவாசிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவ்வாறு மொத்தம் 62 பேர் தேர்வு எழுதிகிறார்கள் என தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments