Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ் 2 தேர்வு - மதுரையில் மாணவர் சந்தோஷ் முதலிடம்

பிளஸ் 2 தேர்வு - மதுரையில் மாணவர் சந்தோஷ் முதலிடம்
, வியாழன், 7 மே 2015 (10:29 IST)
பிளஸ் 2 தேர்வில் மதுரையில் மாணவர் சிஇஓ. பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ் முதலிடம் பெற்றார்.
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தங்களது எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்வு முடிவு என்பதால், இந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகளும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.
 
மதுரை, சிஇஓ., பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். செயின்ட் ஜோசப் பள்ளியை சேர்ந்த அக்ஷ்யா என்ற மாணவி 1184 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். சிஇஓ. பள்ளியை சேர்ந்த மாணவர் ஜோதி சரண் 1183 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 
 
மதுரை மாவட்டத்தில் 92.87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil