Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபராத ரசீதில் மர்மமான பெண்ணின் புகைப்படம்- போலீஸில் புகார்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (13:06 IST)
கேரளாவின் கன்னூரில் போக்குவரத்துத்துறை அனுப்பிய அபராத ரசீதில் மர்மமான பெண்ணில் படம் இருப்பதாக இருப்பதாக  புகார் எழுந்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது.

இங்குள்ள  கன்னூரியில் போக்குவரத்துத்துறை அனுப்பிய அபராத ரசீதில் மர்மமான பெண்ணின் புகைப்படம் இருப்பதாக அக்குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் காரின் பின்பக்கத்தில் இருந்த குழந்தைகள்  கேமராவில் பதிவாகவில்லை. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள முறையீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கேமரா போட்டு எடுக்கும்ன்போது தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு முந்தைய படத்துடன் சேர்ந்து பதிவு செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் கேரளாவில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா சொல்வதை நான் நம்புகிறேன்.. கூட்டணி ஆட்சி தான்: அடித்து சொல்லும் அண்ணாமலை..

இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் பாலியல் வழக்கில் சிக்க வைப்பேன்: கணவனை மிரட்டிய மனைவி..!

இவரே குண்டு வைப்பாரம்.. இவரே எடுப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்! - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கலகமூட்டி குளிர்காய நினைக்கிறாங்க.. காமராஜர் சர்ச்சை! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments