Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபராத ரசீதில் மர்மமான பெண்ணின் புகைப்படம்- போலீஸில் புகார்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (13:06 IST)
கேரளாவின் கன்னூரில் போக்குவரத்துத்துறை அனுப்பிய அபராத ரசீதில் மர்மமான பெண்ணில் படம் இருப்பதாக இருப்பதாக  புகார் எழுந்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது.

இங்குள்ள  கன்னூரியில் போக்குவரத்துத்துறை அனுப்பிய அபராத ரசீதில் மர்மமான பெண்ணின் புகைப்படம் இருப்பதாக அக்குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் காரின் பின்பக்கத்தில் இருந்த குழந்தைகள்  கேமராவில் பதிவாகவில்லை. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள முறையீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கேமரா போட்டு எடுக்கும்ன்போது தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு முந்தைய படத்துடன் சேர்ந்து பதிவு செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் கேரளாவில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

மசோதா நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிப்பதா? உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி..!

எங்க விசுவாசம் பாகிஸ்தான் கூடத்தான்..! இந்தியாவை காலை வாரிவிட்ட துருக்கி! - அதிபர் ஓப்பன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு.. நேரில் செல்கிறார் ராஜ்நாத் சிங்..!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments