Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (23:32 IST)
என்றுமில்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்கள் விலை உயரவுள்ளதாக அபாயம் இருந்தது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளின் வாடகைகளும் சுமார் 30% வரை உயர்த்தப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதமே இதுகுறித்த போஸ்டர்கள் வைரலான நிலையில் மீண்டும் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், வரும் மார்ச் மாதம் முதல் பெரிய குடத்திற்கு ரூ.13, சிறிய குடம் ரூ.8, கைக்குடம் ரூ.4  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments