Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (23:32 IST)
என்றுமில்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்கள் விலை உயரவுள்ளதாக அபாயம் இருந்தது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளின் வாடகைகளும் சுமார் 30% வரை உயர்த்தப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதமே இதுகுறித்த போஸ்டர்கள் வைரலான நிலையில் மீண்டும் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், வரும் மார்ச் மாதம் முதல் பெரிய குடத்திற்கு ரூ.13, சிறிய குடம் ரூ.8, கைக்குடம் ரூ.4  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments