Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (14:49 IST)
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் பெட்ரோல் – டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை வழக்கத்திற்கு வந்தது.
இந்த தினசரி கட்டணம் நடைமுறைக்கு வந்த போது பெட்ரோல் லிட்டருக்கு 68.02 காசுகள் என்றும், டீசல் விலை  57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் பின்பு தொடர்ச்சியாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தபடியே இருக்கின்றது.

இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று 10 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.85,58 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாடம் உயர்ந்து வருகிற இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments