Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறு விடுமுறை திட்டத்தை ரத்து செய்த பெட்ரோல் பங்குகள்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (15:23 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 14ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் பெட்ரோல் பங்குகள் விடுமுறை என அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

 
கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாக இருக்கும் என பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்தது.
 
இதையடுத்து பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இதை தமிழக பெட்ரோல் மற்றும் டீசல் விறபனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments