ஞாயிறு விடுமுறை திட்டத்தை ரத்து செய்த பெட்ரோல் பங்குகள்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (15:23 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 14ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் பெட்ரோல் பங்குகள் விடுமுறை என அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

 
கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாக இருக்கும் என பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்தது.
 
இதையடுத்து பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இதை தமிழக பெட்ரோல் மற்றும் டீசல் விறபனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்கேன் செய்ய வந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மருத்துவர் தலைமறைவு ..

செங்கோட்டை குண்டுவெடிப்பு.. மருத்துவர் மட்டுமல்ல, எம்பிபிஎஸ் மாணவரும் கைது ..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு: 17 பேர் மீது வழக்குப் பதிவு

சிராக் பஸ்வான் துணை முதல்வர்? பிகார் அரசியலில் எழுச்சி

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கான வாய்ப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments