Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன ஓட்டிகளே.. இனி பாட்டிலில் பெட்ரோல் கிடையாது! – அதிர்ச்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:37 IST)
தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இனி பாட்டிலில் பெட்ரோல் தரப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் வீடுகள், வாகனங்கள் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளிகளை தேடி கைது செய்து வருகிறது. இந்த சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காலி பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் நிரப்பு தரப்படாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிக சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments