Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இல்லைனா பெட்ரோலும் இல்ல! – பெட்ரோலிய வணிகர் சங்கம் கறார்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:19 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் நிலையங்களும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு நேர, பகுதி நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்து முயற்சியில் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கமும் புதிய கட்டுப்பாடை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் பெட்ரோல், டீசல் நிரப்ப வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அப்படி அணிந்திராத பட்சத்தில் அவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது. இந்த கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments