Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நீர் விவகாரம்: சென்னை நட்சத்திர விடுதியில் ‘பெட்ரோல் குண்டு’ வீச்சு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (23:53 IST)
காவிரி நதிநீர் பிரச்சினையை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மீது அதிகாலையில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 

 
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் இரு மாநிலத்திலும் வன்முறை காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில் நிலைமை நிலைமை மோசமடைந்து வருகிறது.
 
இந்நிலையில் திங்களன்று அதிகாலை, மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதிக்க வந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணாடிகளை அடித்து உடைத்ததோடு, பெட்ரோல் குண்டுகளையும் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
 
ஆனால், தாக்குதலின்போது விடுதி ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காவிரி நீரைத் திறந்துவிட்டதில் கர்நாடகாவின் போக்குக்கு எதிரான போராட்டமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments