Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியாக 9 மாதங்கள் விலை உயராத பெட்ரோல் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (08:10 IST)
சரியாக 9 மாதங்கள் அதாவது 270 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 
 
உக்ரைரன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பதும் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில்  இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது. சென்னை உள்பட இந்தியா முழுவதும் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீங்கள் உண்மையிலேயே இந்தியரா? ராகுல் காந்தியிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

ஏங்ங்க.. ஊரே வெள்ளக்காடு.. ஜாலியா டைவ போடு! சப்இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி! - நெட்டிசன்கள் கண்டனம்!

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments