Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியாக 9 மாதங்கள் விலை உயராத பெட்ரோல் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (08:10 IST)
சரியாக 9 மாதங்கள் அதாவது 270 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 
 
உக்ரைரன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பதும் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில்  இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது. சென்னை உள்பட இந்தியா முழுவதும் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments