Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (07:02 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீசல் விலையும் ஒரு சில நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.36 என விற்பனையாகி வருகிறது 
 
அதேபோல் சென்னையில் டீசல் விலை இன்று 28 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.45 என விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments